சனி, 31 மே, 2014

தோழர்களே  தோழியர்களே
                                              நேற்று 30-05-2014 அன்று சென்னை கே.கே  நகர் இணைப்பகத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் நமது மாநிலச்செயலர் தோழர் S.ஆனந்தன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.அந்நிகழ்வின் முக்கிய பதிப்புகள் கீழே 






















கூட்டத்தில் நமது மாவட்டத்தின் சார்பாக மாவட்ட உதவிச்செயலர் தோழர் P.தமிழ்ச்செல்வன் மற்றும் விழுப்புரம் கிளை செயலர் தோழர் அரிக்கிருஷ்ணன்  மற்றும் நெய்வேலி தோழர் R.சங்கர் ஆகியோர் பங்கெடுத்து சிறப்பித்தனர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக